பணப் பரிவர்த்தனை

டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இந்தோனீசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
வேலூர்: சட்டவிரோதப் பணப்பரிமாற்றப் புகார் தொடர்பில் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு அமலாக்கத் துறை அழைப்பானை (சம்மன்) அனுப்பி உள்ளது.
சிங்கப்பூரிலிருந்து சீனாவிற்கு, உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பியோர் சீனாவில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணத்தை முடக்கியதாகப் புகாரளித்துள்ளனர். சிலர் தங்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.